கொரோனா காலப்பகுதியிலும் எமது நிர்வாகக்குழுவான பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட சமூகசேவைகளும், சுயதொழில் ஊக்குவிப்புக்களும்.

கொரோனா காலப்பகுதியிலும் எமது நிர்வாகக்குழுவான பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளால் , முள்ளிவாய்க்கால், மன்னார், முள்ளியவளை , மலையகம், திருகோணமலை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரவலான சமூகசேவைகளும், சுயதொழில் ஊக்குவிப்புக்களும்..






Powered by Blogger.