பரந்தனில் ஆரம்பிக்கப்பட்ட "நமது உணவை நாமே உற்பத்தி செய்வோம்" எனும் திட்டத்தின் வேலைத்திட்டங்கள்.

“ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதற்கு அமைவாக, ஏழு தொண்டுநிறுவனங்கள் ஒன்றிணைந்து , நமது உணவை நாமே உற்பத்தி செய்வோம் எனும் திட்டத்தின்கீழ், பரந்தனில் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இதில் முதற்கட்டமாக 94 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இவர்களின் வழர்ச்சிப்போக்கை அடுத்து, ஏனைய கிராமங்களுக்கும் இத்திட்டத்தை விரிவடையச்செய்யலாம் என எதிர்பார்க்கின்றோம்...







Powered by Blogger.