HomeEducationநுவரேலியா மாணவர்களை பரீட்சைக்கு தயார்செய்யும் வகையில் நடாத்தப்பட்ட கருத்தரங்கு.
நுவரேலியா மாணவர்களை பரீட்சைக்கு தயார்செய்யும் வகையில் நடாத்தப்பட்ட கருத்தரங்கு.
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை”
அழிவில்லாத கல்விச்செல்வத்தை எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள், மலையகத்தின் பல்வேறு பகுதிகளிற்கும் சென்று வழங்கி வருகின்றார்கள் , அந்த வகையில் 11/08/2020 அன்று நாவலர் தமிழ் மகாவித்தியாலயம் , நுவரேலியாவிற்கு சென்று மாணவர்களை பரீட்சைக்கு தயார்செய்யும் வகையில் கருத்தரங்குகளை மேற்கொண்டனர்..
நுவரேலியா மாணவர்களை பரீட்சைக்கு தயார்செய்யும் வகையில் நடாத்தப்பட்ட கருத்தரங்கு.
Reviewed by New Life Foundation
on
November 04, 2024
Rating: 5