நிதி திரட்டும் நடைப்பயணம்: நீர்த்தேவையின் நிறைவேற்றத்திற்கு உதவும் புதிய வாழ்வு நிறுவனம்

புதிய வாழ்வு நிறுவனத்தின் நலன் விரும்பி நண்பர்கள் ஒன்றிணைந்து, நிதி திரட்டும் நோக்கில் நடைப்பயணம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர், இதில் பெறப்பட்ட நிதியானது நீர்த்தேவையைப்பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான தரவுகள் திரட்டப்பட்டு முற்றுமுழுதாக எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் கூட்டத்திற்கும், மற்றும் மாணவப்பிரதிநிதிகளுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெருவித்துக்கொள்கின்றோம்.

மேலும் இந்த முயற்சியினால் எதிர்காலத்தில் நீர்த்தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மேலும் முழுமையான விடயங்களை எமது FaceBook பக்கத்தில் பார்வையிடுங்கள்.

Click Here for More Details

Powered by Blogger.